Skip to main content

Posts

Showing posts from April, 2017

சாமி, ரொம்ப பசிக்குது. சோறு வாங்கி குடுங்க...

பிச்சைக்காரன்:     சாமி, ரொம்ப பசிக்குது.  சோறு வாங்கி குடுங்க. இவன்:    கவலைப்படாதே,  உனக்கு சரக்கே வாங்கித்தாரேன். பிச்சைக்காரன்:     அய்யோ சாமி,  எனக்கு பழக்கம் இல்லீங்க. இவன்:       சரி வா,  சிகரெட் வாங்கித்தாரேன். பிச்சைக்காரன்:      வேண்டாம் சாமி.   சோறு மட்டும் போதும். இவன்:     சரி வா,   குதிரை ரேஸுக்கு போவோம்.  அப்புறம் சாப்பாடு வாங்கி தாரேன். பிச்சைக்காரன் :      எனக்கு சூதாட்டம் புடிக்காது சாமி. இவன்:      சரி வா,  உனக்கு சாப்பாடே வாங்கி தாரேன்.   அதுக்கு முன்னாலே நீ, என் வீடு வரை வரணும். பிச்சைக்காரன்:       எதுக்கு சாமி. இவன்:     குடி.,  சூதாட்டம் என எந்த கெட்டபழக்கமும் இல்லாம,  இருக்கும் ஒரு மனிதனின் நிலமைய. என் மனைவிக்கு  உன்ன வச்சி உணர்த்தணும்.