Skip to main content

மனைவிகளின் முன்னேற்றம் ஆண்டுகளில்...




1960
கணவர் : _டீ?_
மனைவி: _(கையில் டீ கப்புடன் தயாராக நின்று கொண்டிருப்பார்)_

1970
கணவர் : _டீ?_
மனைவி: _இதோ எடுத்துட்டு வந்துட்டேன்ங்க_

1980
கணவர் : _டீ?_
மனைவி: _இதோ வந்துட்டேன்_

1990
கணவர் : _டீ?_
மனைவி: _பொறுங்க!! வந்துட்டேன்_

2000
கணவர் : _டீ?_
மனைவி: _டீவி சீரியலில் விளம்பரம் வரும் போது போட்டு தறேன்_

2010
கணவர் : _டீ?_
மனைவி: ஏன் கத்தறீங்க. ஃபிரியா இருக்கும் போது போட்டு தறேன். அவசரம்ன்னா நீங்களே போய் போட்டுக்குங்க_

தற்போது
கணவர் : _டீ?_
மனைவி: _என்ன?_
கணவர் : _டீ போட போறேன். உனக்கும்.... வேணுமான்னு கேட்கலாம்ன்னு தோணுச்சு?_

சமூக மாற்றங்கள் எளிதில் நிகழ்வதில்லை.

Comments

Popular posts from this blog

மனைவி ...கணவனிடம் கேட்டாள்....

👱‍♀மனைவி ...கணவனிடம் கேட்டாள்.... நான் ஒரு 4நாள் உங்க கண்ணுல படாம இருந்தா நீங்க எப்படி feel பண்ணுவீங்க.? அப்பாவி 👱🏽கணவன் (சந்தோசத்துல அவசர பட்டு).||||||| ரொம்ப happyயா feel பண்ணுவேன்......😀😀😀😀😀 அப்புறம் என்ன.? திங்கள் கிழமையும் ...அவனுக்கு பொண்டாட்டி கண்ணுக்கு படல.... 😑😑😑 செவ்வாய் கிழமையும் பொண்டாட்டி கண்ணுல படல😑😑😑😑😑 புதன் கிழமையும் ...பொண்டாட்டி கண்ல படல😑😑😑😑😑 வியாழ கிழமையும் பொண்டாட்டி கண்ல படல😑😑😑😑😑 வெள்ளிகிழமை சாயங்காலமா... கண்ல வீக்கம் குறைஞ்சி..லேசா தெரிய ஆரம்பி்ச்சா மகராசி😉😉😉😉😉😉😉

சாமி, ரொம்ப பசிக்குது. சோறு வாங்கி குடுங்க...

பிச்சைக்காரன்:     சாமி, ரொம்ப பசிக்குது.  சோறு வாங்கி குடுங்க. இவன்:    கவலைப்படாதே,  உனக்கு சரக்கே வாங்கித்தாரேன். பிச்சைக்காரன்:     அய்யோ சாமி,  எனக்கு பழக்கம் இல்லீங்க. இவன்:       சரி வா,  சிகரெட் வாங்கித்தாரேன். பிச்சைக்காரன்:      வேண்டாம் சாமி.   சோறு மட்டும் போதும். இவன்:     சரி வா,   குதிரை ரேஸுக்கு போவோம்.  அப்புறம் சாப்பாடு வாங்கி தாரேன். பிச்சைக்காரன் :      எனக்கு சூதாட்டம் புடிக்காது சாமி. இவன்:      சரி வா,  உனக்கு சாப்பாடே வாங்கி தாரேன்.   அதுக்கு முன்னாலே நீ, என் வீடு வரை வரணும். பிச்சைக்காரன்:       எதுக்கு சாமி. இவன்:     குடி.,  சூதாட்டம் என எந்த கெட்டபழக்கமும் இல்லாம,  இருக்கும் ஒரு மனிதனின் நிலமைய. என் மனைவிக்கு  உன்ன வச்சி உணர்த்தணும்.

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார்...

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார். “இது எவ்வளவு வெயிட் இருக்கும்?” 100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள். “இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல” வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?” “ஒண்ணுமே ஆகாது சார்” ”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?” “உங்க கை வலிக்கும் சார்” “ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…” “உங்க கை அப்படியே மரத்துடும் சார்” “வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?” “இல்லை சார். அது வந்து…” “எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?” “கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்” ”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆ...